Posted by Admin on 17-06-2026
சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம்
சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம் புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர்.இரா.சுவாமிநாதன் வழிகாட்டுதல் படி நிகழ்வு நடைபெற்றது.
கல்விசார்- ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இரா.நாகேஸ்வரி விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மாவீரன் வாஞ்சிநாதனின் வரலாறு மற்றும் அவர் தமா தியாகம் பற்றி மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் .S.சேது கல்பனா
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்
.நந்தினி மற்றும் முனைவர்.அஞ்சலி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
"சர்வதேச யோகா தினத்தில் அக்வா யோகா" செய்து கொண்டாடிய மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்கள்
"சர்வதேச யோகா தினத்தில் அக்வா யோகா" - நீரிலும் நிலத்திலும் யோகா செய்து கொண்டாடிய மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்கள்
ஆசிரியரை கௌரவித்த அமைச்சர் டாக்டர் பிரபு
இயற்கை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு, தான் மாணவனாக இருந்த போது தனக்கு பாடம் கற்பித்த அழகப்பா ம
கல்லல் முருகப்பா பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
முருகப்பா பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி:
சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள கல்லல் முரு
Leave a Comment
Your comment will be visible after admin approval.