Posted by admin on 15-07-2026
காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர்
சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை KR மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
"கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர்" என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் காமராஜரின் உருவப்படங்களை வண்ணமயமாக வரைந்து அவரது எளிமை, நேர்மை மற்றும் கல்விச் சேவையை சிறப்பாக சித்தரித்தனர்.
சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், காமராஜரின் கல்விப் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே தேசப்பற்று மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக பயிற்ச
Leave a Comment
Your comment will be visible after admin approval.