Posted by Admin on 05-08-2026
உதயநிதி கைது: "விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு" – முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், "விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு" என கடுமையாக விமர்சித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் ஆலோசிக்காமல் செயல்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், டெல்டா மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் உரிய பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
காரைக்குடியில் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தவெக மகளிர் அணியினர் புகார்
பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி தவெக மகளிர் அணியினர் புகார்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
Leave a Comment
Your comment will be visible after admin approval.