Posted by admin on 14-07-2026
தேவகோட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் முதல்வர் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதிக்குழு மானிய திட்டம் 2025-2026 கீழ் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது இன்று முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,ஆணையாளர் ராஜமாணிக்கம்,
வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார்,கவுன்சிலர்கள் பாலமுருகன்,PA To DHO ,கமலக்கண்ணன்,ஐயப்பன்,ஷேக் அப்துல்லா,தனலட்சுமி நல்லபாண்டி, மருத்துவர்கள்,செவிலியர்கள்,நகராட்சி அலுவலர்கள் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,அப்புறம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.