Posted by Admin on 10-07-2026
காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களாக இடி மின்னல் சூரை காற்றுடன் மழை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் பல்வேறு பகுதிகளான செஞ்சை , கழனி வாசல்,கல்லூரி சாலை,ரயில் நிலையம்,இடையர் தெரு,ஸ்ரீராம் நகர்,அரியக்குடி, இலுப்பக்குடி,ஆகிய பகுதிகளில் இடி மின்னல் மற்றும் சூரை காற்றுடன் மழை பெய்தது இதனால் காலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது அந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.