Posted by admin on 10-07-2026
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய், 52வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, காரைக்குடி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் பெருநகர துணை செயலாளர், காரைக்குடி முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் ஆனந்தி தங்கவேல் தலைமையில் 52 உறுப்பினர்களுடன் தமிழக வெற்றிக்கழகத்தில் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர், சுரங்க மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் கண்ணன் மகாலிங்கம் சுப்பையா, மாலதி,செல்வி, மஞ்சுளா,ராஜேஸ்வரி, அடைக்கம்மாள், பிரியா, லட்சுமி, வள்ளி,மீனாள், பூரணம் ஆகியோரும் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நவமணி ராஜன் உடன் இருந்தார். தமிழக வெற்றி களத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஆனந்தி தங்கவேல் கடந்த 28 ஆண்டுகளாக காரைக்குடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பெருநகரதுணை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.