Posted by Admin on 05-07-2026
Z
காரைக்குடி ரயில் நிலையம் எதிரே கடந்த 10 நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்கு உரிய வகையில் கார் நிற்பதாக புகார்.
அக்கம் பக்கத்தினர்
கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் காரில் சோதனை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையம் எதிரே சந்தேகத்திற்கு இடமான வகையில் 10 நாள்களுக்கு மேலாக கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவம் இடம் வந்த போலீஸார் காரை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.