Wed, Aug 05, 2026 07:02 AM

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் வாகன சோதனை

Posted by admin on 04-07-2026


காரைக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் வாகன சோதனை

காரைக்குடியில்  துப்பாக்கி ஏந்திய போலீஸுடன் வாகன சோதனை.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி எதிரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது. அதில் தலைக்கவசம் உயிர்க்கவசம் அதனால் அவசியம் அணிந்து வரவேண்டும்.
ஆர்சி புக் மற்றும் லைசென்ஸ் அவசியம் எடுத்து வர வேண்டும். இல்லாமல் வந்தவர்களை காவல் உதவி ஆய்வாளர்
உடையணசாமி அன்பாக கேட்டுக்கொண்டார்.

Share: 14 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.