Posted by admin on 04-07-2026
காரைக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸுடன் வாகன சோதனை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி எதிரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது. அதில் தலைக்கவசம் உயிர்க்கவசம் அதனால் அவசியம் அணிந்து வரவேண்டும்.
ஆர்சி புக் மற்றும் லைசென்ஸ் அவசியம் எடுத்து வர வேண்டும். இல்லாமல் வந்தவர்களை காவல் உதவி ஆய்வாளர்
உடையணசாமி அன்பாக கேட்டுக்கொண்டார்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.