Wed, Aug 05, 2026 07:02 AM

காரைக்குடியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் டி கே பிரபு

Posted by admin on 04-07-2026


காரைக்குடியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் டி கே பிரபு

காரைக்குடியில் பொதுமக்கள் இடையே கோரிக்கை மனுக்களை பெற்ற கனிமவளத்துறை அமைச்சர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் TK பிரபுவை  பொது மக்கள் நேரில் சந்தித்து
அவரிடம் பல்வேறு கோரிக்கைகளைமனுக்களாக அளித்த நிலையில்,
விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டார் அமைச்சர்.

Share: 15 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.