Posted by admin on 04-07-2026
பாதாள காளியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு? வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் அருகே குயவர்பாளையத்தில் உள்ள அருள்மிகு பாதாள காளியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு நடைபெற்றதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
காட்சிகளில், முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.