Posted by admin on 28-06-2026
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவியருக்கும் மதிப்பெண் பெற ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா. அமைச்சர் டாக்டர் டி கே பிரபு பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கும் அதிகம் மதிப்பெண் பெற ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மூன்று மாவட்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு பங்கேற்று சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.