Posted by Admin on 27-06-2026
காரைக்குடியில் அருள்மிகு சவுண்டாம்பிகை அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சௌமியா தொடக்கப் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமை தாங்கி வழங்கினார்.
கோவில் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்குத் தேவையான டேபிள், சேர் மற்றும் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக சிவகங்கை கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் பிரபாகரன், மணிகண்டன், ரவிச்சந்திரன், சரவணன், மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.