Posted by Admin on 26-06-2026
ஓபிஎஸ் அணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் TK பிரபு முன்னிலையில்
தங்களை இணைத்துக் கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் ஓபிஎஸ் அணி செயல்பட்டபோது அவரது அணியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் பாலா. ஓபிஎஸ் திமுகவில் இணைந்த பின்பு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் பாலா. தற்பொழுது இவரது தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காரைக்குடியில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கழகத்தில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் டி.கே. பிரபு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.