Posted by Admin on 22-06-2026
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி
தீயூர் கண்ணன் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் துரை கருணாநிதி, தொழிலதிபர் ஐயப்பன், தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மும்பை செந்தில், குணா பாண்டி, மின்னல் மாரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்தில
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் ம
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு
Leave a Comment
Your comment will be visible after admin approval.